இருந்தும், கிடந்தும், நின்றும்—6
ஜீவாத்மாக்களாகிய நாம் எல்லோரும் ,பகவானுடைய சொத்து .
பகவான் தன்னுடைய சொத்தைவிட்டுப் பிரிந்திருக்கிறான்.
இந்த ஜீவாத்மாக்கள், உலகில் அடிமைத் தொழில் செய்கின்றனர்–
யார்...
இருந்தும், கிடந்தும், நின்றும் —-5
——————————————————–
பகவான் , அடுத்த திவ்ய தேசம் எது என்று யோசித்து,
திருமெய்யத்தில் வந்து நின்றான்
74.திருமெய்யம்
குடைவரைக்கோயிலில் கிடந்தான்
ஆதிசேஷன்...
இருந்தும், கிடந்தும், நின்றும் —-3
14. திருவள்ளூரில் கிடந்தான்
திருஎவ்வுள் என்கிற வீக்ஷாரண்ய க்ஷேத்ரத்திலே புஜங்க சயனத்தில் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கிடந்தான்
ஸ்ரீ கனகவல்லி ஸமேதனாய்க்...
இருந்தும், கிடந்தும், நின்றும் —–2
———————————————————
3.ஸாளக்ராமத்தில் வந்து நின்றான்
ஸ்ரீ மூர்த்திப் பெருமானாக நின்றான்
முக்திநாராயணனாக நின்றான்
வடக்கு நோக்கிய திருமுக...