ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —18
ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி, ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன், வேதத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
96 வயது ஆயிற்று; வேதம் ஆரம்ப நிலையிலேயே இருந்தது.
கவலை வந்துவிட்டது, இவருக்கு. இந்த்ரனைக்குறித்து...
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —16
ப்ரபஞ்ச ஸாரம் —-23 வது படலம் –ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரயோக விதானம்
என்பதைச் சொன்னேன்.
இதில் ,குறிப்பிடப்படும் மந்த்ரங்களை, தகுந்த ஆசார்யன் மூலமாக
உபதேசமாகப் பெற்று, ஆவ்ருத்தி செய்ய வேண்டும்...
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —13
இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது—
ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமத்தை 12 வது பாகத்தில்
எழுதிய பிறகு—–
ஒரு நாள் —பின்னிரவு—
மட்டபல்லியில் ,ஸ்ரீ க்ருஷ்ணா நதியில்...
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் –12
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
—
ஸ்ரீ ஹரி : சரணம் என்று பகவானையே நம்பிய ப்ரஹ்லாதன் என்கிற அந்தச் சிறிய குழந்தையின் வார்த்தைக்கு ஏற்ப , தூணிலிருந்து அவதரித்து,
அக்குழந்தையைக்...