3
இப்போது ஜ்ஞான வைராக்ய பூஷணம்———
——————————
பூஷணம், என்றால் ஆபரணம் . ஸ்வாமி தேசிகனுக்கு, எது ஆபரணம் என்றால் ,
ஜ்நானமும் , வைராக்யமும்
ஜ்ஞானப் பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான்
ஜ் ஞாநானந்த மாயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன்
1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம் சொல்ல, பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்து,
வராஹ சரம ஸ்லோகத்தை , ” திருப்பாவை ” பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக்க
அநுக்ரஹித்தாள் . ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களில் உருகி, “திருப்பாவை ஜீயரா”க ஆனார்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி தேசிகன், “கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப்படுத்தினார்.
ஸ்ரீ வராஹ அவதாரம், பகவானின் அவதாரங்களில் முக்யமாகச் சொல்லப்படும் பத்து அவதாரங்களில் மூன்றாவது.
உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால், மூழ்கிய பூமியைத் தூக்கி
நிலை நிறுத்தினார். இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.
மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்
( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில் ,ராகு க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல, அந்த ஞானானந்த மயனுக்கு
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அருளினார்.
ஸ்வாமி தேசிகனிடம் வந்து ப்ரார்த்தித்தபோது, ஸ்வாமி தேசிகன், ஞானமும், வைராக்யமும்,
சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில் பிரார்த்தித்து, மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம்
ப்ரார்த்தனை செய்யப்படுகிறதோ, அப்போது வந்து அநுக்ரஹிக்கவேண்டினார்.
1 பகவத் விஷயம் —ஆக மொத்தம் 121 என்று,வைகுண்ட வாஸி
மதுராந்தகம் திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ வீரராகாவாசார்ய மஹா தேசிகன் சொல்லியாகும்.
( இவைகளின் விவரங்களை இங்கு உரைப்பின் , பெருகும் )
சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ரசந்தேக நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி தேசிகன் ஜ்ஞான பூஷணம் என்பதைச் சொல்கிறது.
இனி, வைராக்ய பூஷணம் —-
உஞ்சவ்ருத்தியில் கிடைக்கும் அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து,
அந்த அரிசியைத் தளிகை செய்து, திருவாராதனத்தில் தளிகை அமுது
விரிக்கின் வளரும்–அடியேன் சென்ற வருஷ உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறேன் ) —
(பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய விலக்ஷண ,பரம காருண்ய ,
பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு, அன்றைய தினத்தில்,
அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து , உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில்
சேர்த்து விட்டாள் . ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
இவருடைய நித்ய அநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார். ஸ்வாமியின் பத்னி,
அரிசியை முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம். அதாவது—சுத்தம் செய்வது—
ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—அப்படி சோதிக்கும்போது,
இந்தப் பொற்காசுகளைப் பார்த்தாள் . இவை என்னவென்று தெரியாமல்,
ஸ்வாமி தேசிகனிடம்வந்து, “ஸ்வாமி ..இன்றையஉஞ்சவ்ருத்தியில், அரிசியுடன்கூட,
ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள்
“இது பளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு…..தூர வீசி எறிந்துவிடு…..”
என்றார். பத்னியும் அப்படியே செய்தாள் .
ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள் ( நண்பர்கள்)
வித்யைகளைப் பயிலும்போது, ஆசார்யனிடம்இருவரும், சிஷ்யர்கள்.
அதாவது சஹ மாணவர்கள். வித்யைகளை எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
பீடித்து இருந்தபோது, அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை விரட்டி,
ராஜகுமாரியைக் காப்பாற்றினார். அது முதல், ராஜ சபையில்அத்யக்ஷர் .
ஆஸ்தான வித்வான் ஆனார். செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —
-இப்படி வாழ்ந்து வந்தார்.
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்.
தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது, தான் மாத்ரம்
செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார். அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய
வித்வானாக ஆக்கினால், அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
,ஸ்வாமி தேசிகனிடம் அனுப்பினார்.
தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் , விஜயநகர மஹாராஜா கேள்விப்பட்டு,
சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க ஆசைப்பட்டு, தேவரீரையே
த்யாநித்துக்கொண்டு இருக்கிறார்; தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,
தேவரீருடைய முகாரவிந்தத்திலிருந்து வரும் வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன்
அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும் என்று எழுதினார்.
இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி தேசிகன்,
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தே சதாம் ||
“ஏக தேசம்” என்று சொல்லி,அரசர்கள் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை. அரசர்களைத்
கொடுக்க வல்லமை படைத்தவர். குசேலருக்குக்
குபேர சம்பத்தைக் கண்ணன் கொடுக்க, நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா !
கோதில் மணிவண்ணன்
பேரும் உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன்
சிலகாலம் கழிந்தது. வித்யாரண்யரால்வெறுமனே இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.
பதில் எழுதினார். அதுதான் “வைராக்ய பஞ்சகம் “
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதா மஹம் தநம் ||
யாசிக்கிறார்களே… பரிதாபம் !
வாசனையை உடைய நமது வாக்கினால், ஒருபோதும் அரசனை யாசிக்கமாட்டோம் .
இந்தத் தனம் குறைவே இல்லாதது. ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய்
தனத்துக்காக, துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–ஹரியைத் துதித்து,
உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது. சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய
இயலாத பகவானின் தனம் எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும்.
எண்ணலாம் ;
அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—
பசி தாகத்தைப் போக்கும்; நம்முடைய மரண பர்யந்தம் அவர்கள் கொடுக்கும்
ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக அவர்கள் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
பெரிய கஷ்டத்தை, அந்த அல்ப தனம் ஏற்படுத்தும். ஆதலால், அந்தத் தனம்
உபயோகமில்லாதது; நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம்,
அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின் தனம் அவனுக்குப் போஷகமாக
இருக்கும்; ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும்
காப்பாற்றியது, பகவானாகிய தனம்; மேலும், தன்னை யார் ஆச்ரயிக்கிறார்களோ —
-தேவர்கள் வித்வான்கள் என்று இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தக் கூடியது
. ஆதலால், பகவான்தான் உயர்ந்த தனம்;
இவ்விதம் அலக்ஷியமாகப் பேசலாம்;ஒன்றுமில்லாத உஞ்சிவ்ருத்தி செய்பவன்
, இப்படிப் பேசுதல் கூடாது என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற தனம்
என்னிடம் இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம் ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை ஒருவராலும் அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த