இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
அடியேன் , உத்யோகத்தில் கிளார்க் முதல், மாவட்ட கலெக்டர் வரை
வந்து, தமிழ்நாடு அரசாங்கத்தில் பற்பல உயர் பதவிகள் வகித்து,
எண்ண இயலாத விழாக்களுக்குத் தலைமை வகித்தும், தீவிரப்
பங்கு கொண்டும் –இப்போதுள்ள ஜனாதிபதி வரை வரவேற்றும்,
அவற்றுக்கான போட்டோக்கள், பராமரிக்க இயலாமல் பாழாகும்
அளவுக்கு இருந்தும், சமீப காலமாகச் சில சந்தர்ப்பங்களில்,
சொல்லடி படுகிறேன்.
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
2.அடியேன், ”வருவாய்த் துறையும் நானும்” என்று எழுதிவருகிறேன்.
அது, முடியும் தருவாயில் உள்ளது. 40 ஆண்டுகால உத்யோக வாழ்வில்
நேர்ந்த அனுபவம், இப்போதுள்ள நிலை, இவற்றை எப்படி சீர்திருத்தவேண்டும்
என்பதை எல்லாம் அந்தப் புத்தகத்தில்,எழுதியுள்ளேன். சில முக்கிய
போட்டோக்களையும் இணைக்க இருக்கிறேன்.
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
அடியவர்க்கு மெய்யன் திவ்ய தம்பதியர்க்கும் ,பரமாசார்யன்
ஸ்வாமி தேசிகனுக்கும், வேதபாராயண கைங்கர்யம் , புஷ்ப கைங்கர்யம்
மஹா மண்டபம் எழுப்பி, இவை போதாது என்கிற தாபத்தில் இருக்கிறேன்.
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
கோபுரங்களில் ,ஒரு நிலையை ( one tier ) ஏற்றுக் கட்டி வருகிறோம்.இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
தேவை என்பதாகப் பற்பல சின்னச் சின்ன விஷயங்கள், இக்கால சந்ததியினர்
நிலை— எப்படி வாழ்க்கையை நடத்தவேண்டும், பகவானை ஏன் அடையவேண்டும்
108 திவ்ய தேச வைபவம் , என்பன போன்றவைகளுக்கு எல்லாம் 20க்கும் மேலாகப்
புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
என் செயும் ? ” இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேன்.
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
வீட்டு அகல் விளக்காக இருக்கிறேன்
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
வேதபாராயண கைங்கர்யம் செய்த வம்சத்தில் வந்தவளைக் கைப்பிடித்து,
60 வருஷங்கள் ஆகிவிட்டது. ( 13–6–2016 )
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
விரைவில் எழுதுகிறேன்)இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா —-?
சொல்லுங்கள்—–


ஓரளவு ஸ்வாமியின் கைங்கர்யங்கள் பற்றி அறிந்திருந்தேன். ஆனால்.. இதைப் படித்தபோது, இதை வியப்பட்தற்கும் புந்தியிற் கொண்டு போற்றியுகப்பதற்கும் கூட அருகதை இல்லையே என்ற சுயபச்சாதாபம்தான் ஏற்படுகிறது.
ஆனால், ஒரு நிறைவு. ஸ்வாமி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். நம்மைப் பார்த்தும் அவர் மந்தஸ்மிதராய் இருக்கிறார்.
அது போதும்.
Dhanyosmi—
dhanyosmi