இருந்தும், கிடந்தும்,நின்றும்—–
பரமபதத்தில் இருந்தான்—அமர்ந்தான்
(அமர்ந்த –உட்கார்ந்த திருக்கோலம் )
எம்பெருமான் —பரமாத்மா—
நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள்—
அவனது குழந்தைகள்—-
நமது இருப்பிடமான,...
அக்காலத்தில், “அங்கதம்’ என்பது, ஒருவரின் கீழ்த்தரமான குணத்தை, நயமாக,
நகைச் சுவையுடன் சொல்லும் வழக்கம் இருந்தது. விவேக சிந்தாமணி ,என்பது
பழம்பெரும் நூல்.அதிலே ஒரு செய்யுள்;–
குரங்கு நின்றுகூத் தாடிய...