கண்ணன் கழலே இனிது! இனிது ! ——————————————————— 1. இனிது, இனிது, மழலை இனிது ! 2அதனினும் இனிது, இளமையில் மழலை ! 3மழலை என்பது மயக்கும் ஒலிகள் 4. ஒலிகளோ காற்றின் உருவகம் , 5.உருவகம் என்பதோ,...
கண்ணா —-கருணை செய் ————————————————– 1.மாடு மேய்த்த கண்ணனை, மந்தஹாஸ முகத்தானை தேடிக் கொடுத்துவிட்டால் தெம்மாங்கு பாடிடுவேன் பாடியபோதும், அவர்க்குப் பரிசு கொடுத்திடுவேன் ...
கண்ணன் கழலே இனிது ! இனிது ! ————————————————————– இனியது எதுவெனக் கேட்பீராயின் ? ”இனிது, இனிது , ஏகாந்தம் இனிது ” என்று பிதற்றுவர் ,வெண்பல் தவத்தவர் ! வென்றவன் இருக்க...